Total Pageviews

Tuesday, May 20, 2014

தாயே தெய்வம்!



அம்மா என்ற வார்த்தையை கேட்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருவது இரெண்டே பேர்தான். ஒன்று என்னை பெற்ற தாய்.  இரண்டாவது அம்மா - அன்னை தெரேசா...

http://sugavanam-tamil-readings.blogspot.in/2014/05/blog-post.html

"ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று,
பையலென்றபோதே பரிந்தெடுத்து,
செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி,
கனக முலை தந்தாளை,
எப்பிறப்பில் காண்பேன் இனி ?"

தாயே தெய்வம்!

அன்னையர் தின வணக்கங்கள்!

nsugavanam@gmail.com   9176244989  

No comments:

Post a Comment