Total Pageviews

Saturday, June 16, 2012

பாவமும் தீரவே நான் அங்கே வருகலாமோ - நந்தனார்



பூமியில் புலையனாய் பிறந்தேனே - 
ஒருபுண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே - 
பவ சாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே சரணம் அடைந்தேனே
தில்லை வரதா எந்தம் பரிதாபமும்
பாவமும் தீரவே நான் அங்கே வருகலாமோ
- நந்தனார்

No comments:

Post a Comment