Total Pageviews

Sunday, May 20, 2012

நாவல் பழத்தையும் சாப்பிடலாம். அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.




நாவல் பழத்தையும் சாப்பிடலாம்.  அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.


நாவல் பழக்
கொட்டையை நன்றாகக்
காயவைத்துப்
பொடி செய்து தேனில்
மூன்று நாட்களுக்கு ஊறவைத்து,
சர்க்கரை நோய்
உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன்
அளவுக்குத் தினமும்
மதியச்
சாப்பாட்டுக்கு அரை மணி நேரம்
முன்பாகச் சாப்பிட்டு வர
வேண்டும். இப்படி 48
நாட்களுக்குச்
சாப்பிட்டுவர, இன்சுலின்
சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய்
கட்டுப்படும்.



நாவல் பழத்தையும் சாப்பிடலாம்.  அதுவும் சர்க்கரை நோயை கட்டு படுத்தும்.

No comments:

Post a Comment