Total Pageviews

Tuesday, July 5, 2011

திருக்குறள் - 52


திருக்குறள் - 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கு தனி சிறப்பு கிடையாது.

No comments:

Post a Comment