Total Pageviews

Monday, July 4, 2011

திருக்குறள் - 51


திருக்குறள் - 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாவாள்.

No comments:

Post a Comment