Total Pageviews

Tuesday, June 21, 2011

திருக்குறள் - 48


திருக்குறள் - 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விடப் பெருமை உடையதாகும். 

No comments:

Post a Comment