Total Pageviews

Thursday, May 19, 2011




திருக்குறள் - 40
செயற்பால தோறும் அறனே ஒருவற்கு
உயற்பால தோறும் பழி.
பொருள்: பழிக்கத் தக்கவைகளை செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்கு புகழ் சேர்க்கும்.

No comments:

Post a Comment