Total Pageviews

Friday, April 29, 2011

திருக்குறள் - 35



திருக்குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும்.

No comments:

Post a Comment