Total Pageviews

Thursday, April 21, 2011

திருக்குறள் - 31

திருக்குறள் - 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: சிறப்பையும் செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

No comments:

Post a Comment