Total Pageviews

Tuesday, March 22, 2011

திருக்குறள் - 23

திருக்குறள் - 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
பொருள்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்கு உரியவர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment