Total Pageviews

Tuesday, March 8, 2011

திருக்குறள் - 17


திருக்குறள் - 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்: ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாய் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.

No comments:

Post a Comment