Total Pageviews

Tuesday, March 1, 2011

திருக்குறள் - 15



திருக்குறள் - 15
கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதுஉம்  எல்லாம் மழை.
பொருள்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்ககூடியதும் பெய்வதன் காரணமாக  உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

No comments:

Post a Comment