Total Pageviews

Wednesday, February 16, 2011

ஆத்தி சூடி


ஆத்தி சூடி - ஔவையார்

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல் 
எண் எழுத்து இகழேல் 
ஏற்பது இகழ்ச்சி  

No comments:

Post a Comment