Total Pageviews

Monday, February 7, 2011

திருக்குறள் - 4


திருக்குறள் - 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்: விருப்பு வெறுப்பற்று தன்னலமின்றி திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 

No comments:

Post a Comment